பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தொடரும் சுள்ளி கொம்பன் அட்டகாசம். மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பு அருகே இரண்டு கார்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wild-elephant-creates-panic-among-people-in-pollachi-432788
No comments:
Post a Comment