Monday 13 February 2023

வழக்கு நிலுவையில் இருந்தாலும்.. பத்திரத்தை ரத்து செய்யலாம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cancel-duplicate-registration-even-case-is-pending-says-chennai-highcourt-432495

No comments: