Kulanthaigala Naan Paasayiten: ஒரு ஆசிரியர் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு வர முடியும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர் ந.பாலமுருகன் தனது 'குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?' புத்தகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kulanthaigala-naan-paasayiten-book-review-433233
No comments:
Post a Comment