கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொளத்தூரை சேர்ந்த தமிழக மீனவரின் உடல் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் எல்லையில் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tension-at-tamil-nadu-karnataka-border-over-fishermans-death-432890
No comments:
Post a Comment