அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாகப் பேசும் பெண் மருத்துவர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-doctor-atrocities-in-ariyalur-t-palur-408942
No comments:
Post a Comment