Saturday 3 September 2022

நோயாளிகளிடம் தரக்குறைவாக பேசும் அரசு பெண் மருத்துவர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாகப் பேசும் பெண் மருத்துவர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-doctor-atrocities-in-ariyalur-t-palur-408942

No comments: