Saturday 3 September 2022

கள்ளக்குறிச்சி கலவரம்: தபெதிகவினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடிய சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-grants-bail-to-kallakurichi-riot-case-defendants-408937

No comments: