Tuesday 27 September 2022

ஒப்பாரி போராட்டத்தால் கவனம் ஈர்க்கும் எதிர்ப்பாளர்கள்: பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு

Parandur Airport: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 63வது நாளாக ஏகனாபுரத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் முதியவர்கள்,பெண்கள் திடீரென கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attention-seeking-parandur-airport-protesters-by-crying-agitation-makes-chaos-412352

No comments: