எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
source https://zeenews.india.com/tamil/nri/srilankan-court-released-6-fishermen-of-rameshwaram-arrested-by-srilankan-navy-410053
No comments:
Post a Comment