தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மகன் - மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mhc-cancelled-the-death-sentence-against-aiadmk-personage-and-his-wife-411859
No comments:
Post a Comment