Thursday 22 September 2022

கள்ளக்குறிச்சி சம்பவம்: மகளின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி அருகே விஷம்  கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-incident-life-sentence-for-mother-who-poisoned-her-daughter-411665

No comments: