தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற சட்டம் தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம். அதே போல பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டினார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/poet-vairamuthu-lauds-mk-stalin-for-fulfill-the-dreams-of-periyar-e-v-ramasamy-368480
No comments:
Post a Comment