அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உட்பட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-human-chain-across-tamil-nadu-on-september-15-read-full-report-here-369491
No comments:
Post a Comment