Monday 30 August 2021

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம்!

அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உட்பட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-human-chain-across-tamil-nadu-on-september-15-read-full-report-here-369491

No comments: