Wednesday 18 August 2021

Nithyananda:மதுரை ஆதினத்தின் 293வது ஜகத்குரு நானே என்கிறார் நித்யானந்தா சுவாமிகள்

மதுரை ஆதினத்தின் 293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்ற நாமத்துடன் பீடம் ஏறிவிட்டேன் என்று நித்தியானந்தா அறிவிப்பு... இது கைலாசாவில் இருந்தே ஆன்லைனில் ஆசி வழங்குவேன் எனவும் அறிவித்தார் நித்தியானந்தா 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-am-the-293rd-guru-maha-sannidhanam-of-madurai-adheenam-will-serve-the-devotees-through-online-nithyananda-368732

No comments: