Tuesday 31 August 2021

ஓ.பன்னீர் செல்வம், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது

திமுக அரசு தனது முடிவில்  உறுதியாக இருந்து நிறைவேற்றியதால் அதிமுக எம் எல் ஏக்கள் வெளி நடப்பு செய்ததோடு,  சட்ட மன்ற கூட்டம் நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-mlas-including-ops-arrested-while-protesting-against-dmk-government-369536

No comments: