Thursday 19 August 2021

அதிமுக உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறினர் – சபாநாயக்கர் அப்பாவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து, அதிமுக உறுப்பினர்கள், தாங்களாகவே வெளியே சென்றதாகவும், தான் அவர்களை வெளியேற்றவில்லை எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-members-walked-out-on-their-own-assembly-speaker-appavu-368785

No comments: