இன்றைய பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு அதிகரிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் நடக்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/7th-pay-commission-disappointment-to-tamil-nadu-government-employees-no-da-increase-now-368345
No comments:
Post a Comment