Wednesday 11 August 2021

3 மாவட்டங்களில் ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள நிலக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி , மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaigai-river-water-released-for-agricultural-purposes-in-3-districts-of-tamil-nadu-368234

No comments: