சென்னையில் தாதா யார் என்ற பிரச்சனையில் சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-hacked-to-death-within-5-hours-of-release-from-jail-in-chennai-451823
No comments:
Post a Comment