56 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திமுக அதிமுக மீது மக்கள் கோபம் கொண்டு உள்ளனர். அவர்களது ஆட்சி போதும் என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டனர் என நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-will-rule-tamilnadu-in-next-3-years-says-anbumani-ramadass-456596
No comments:
Post a Comment