திண்டுக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdy-murdered-while-sleeping-at-home-crime-continue-in-dindigul-455545
No comments:
Post a Comment