Friday 21 July 2023

கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

மணிப்பூரில் பெண்களுக்கு இவ்வளவு பெரிய துயரம் நடைபெற்றிருக்கும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-geetha-jeevan-questions-khushboo-about-their-silence-on-womens-safety-in-manipur-455231

No comments: