ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-bribery-departments-action-in-ramanathapuram-438976
No comments:
Post a Comment