கரூரில் பைனான்சியரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவான கல்யாண ராணி பொன் தேவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-police-arrest-3-in-karur-for-allegedly-staging-fake-marriage-scam-2980579-440143
No comments:
Post a Comment