Saturday 29 April 2023

ஷாக் அடித்து 2 பள்ளி மாணவர்கள் பலி - விடுமுறையில் வேலைக்கு சென்ற போது விபரீதம்

விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டட பணியின்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கோடை விடுமுறையில் பணிக்குச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-two-school-students-in-virudhunagar-died-by-accidentally-electrocuted-in-construction-work-441939

No comments: