Friday 28 April 2023

காங்கிரேஜ் மாடுகள் ஒரு புதையல்... மகள் பாசத்தில் பால் பண்ணை வைத்த பட்டதாரி தந்தை - ஒரு வெற்றி கதை!

Coimbatore Kankrej Cattle Farm: மகளுக்கு நல்ல பால் வேண்டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், நாட்டு மாடு வாங்கி வளர்த்து, பின் அதையே தனக்கான தொழிலாக மாற்றி பண்ணை வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/success-story-of-graduate-man-who-running-kankrej-cattle-farm-in-coimbatore-441784

No comments: