Sunday 6 December 2020

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 6) சிறப்பாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tree-plantation-programme-in-erode-on-behalf-of-isha-cauvery-calling-movement-351307

No comments: