Tuesday 29 December 2020

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கட்டாய சோதனை, தனிமைப்படுத்தல் தேவை: HC-யில் மனு தாக்கல்

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-moved-seeking-compulsory-checking-and-quarantine-for-all-international-passengers-353323

No comments: