தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொடர்பாக திமுக தாக்கல் செய்த அவசர வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன்படி, இன்று மாலைக்குள் சுற்றறிக்கையை அரசு மாலை 5 மணிக்குள் வெளியிடாவிட்டால், திமுக மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-will-go-to-madras-hc-if-circular-not-issued-by-evening-353417
No comments:
Post a Comment