தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் துவங்கிய நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் நிறுத்தம்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kaveri-water-issues-buses-trucks-stopped-in-tamilnadu-karnataka-border-465384
No comments:
Post a Comment