சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-windfall-rs-9000-crore-deposited-in-chennai-drivers-bank-account-464738
No comments:
Post a Comment