Friday 29 September 2023

வாச்சாத்தி வழக்கு: 30 வருட போராட்டத்துக்கான அதிரடி தீர்ப்பும்... பின்னணியும்! - வென்ற நீதி!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vachathi-case-madras-high-court-confirms-conviction-of-215-accused-465762

No comments: