Saturday 28 May 2022

தாகத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறாக இருந்த கணவரை,  மனைவியே திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார். வேன் மோதி விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய காதலர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ? 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-logeshwaran-murder-wife-arrest-with-her-boyfriend-394936

No comments: