Saturday 28 May 2022

இந்தியாவுக்குள் நுழைந்த இந்தோனேஷிய இன்ஜினியருக்கு நேர்ந்த கதி - கைகொடுத்த நீதிமன்றம்

உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக இந்தோனேஷிய பொறியாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indonesian-engineer-who-entered-india-highcourt-395062

No comments: