Friday 20 May 2022

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-sale-at-low-prices-in-farm-green-shops-said-minister-i-periyasamy-393641

No comments: