இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும் என சத்குரு கேட்டுக் கொண்டுள்ளார். ஈஷா அறக்கட்டளை சார்பில் சத்குரு விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்
source https://zeenews.india.com/tamil/social/youth-should-take-natural-agriculture-all-over-tamil-nadu-sadhguru-354438
No comments:
Post a Comment