தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மண்ணையும், அது தரும் வளத்தினை மட்டுமல்ல, இயற்கையை வாழ்த்தி வணங்கும் பண்டிகை பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்து அனைவருக்கும் பொங்கலை கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறுவார்கள்.’
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-which-is-the-auspicious-time-to-put-pongal-details-inside-354454
No comments:
Post a Comment