தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு (TN Govt) அனுமதி அளித்திருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது..
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-covid19-testing-of-players-held-today-in-tamil-nadu-354245
No comments:
Post a Comment