Sunday 24 January 2021

மத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தமிழகத்திற்கு வருகை தந்தார். நேற்று அவரை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-needs-rs-1464-crore-for-livestock-projects-minister-udumalai-radhakrishnan-355245

No comments: