ஈரோடு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட IT நிறுவன பெண் ஊழியரின் இறப்பில் தொடர்புடயை கணவனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு வந்த உறவினர்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tragic-love-story-the-controversial-demise-of-a-newlywed-in-erode-477361
No comments:
Post a Comment