தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/storm-warning-in-effect-for-tamil-nadu-coastline-fishermen-warned-against-seafaring-475376
No comments:
Post a Comment