Monday 1 August 2022

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது; சாவிலும் இணைபிரியா தம்பதியர்

மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம் உறவினர் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-died-in-shock-after-hearing-the-death-of-his-wife-in-kancheepuram-district-404831

No comments: