Friday 19 August 2022

சென்னை: இருதரப்பு மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு, பீதியில் மக்கள்

Chennai Crime News: ஒரே பகுதியை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு நடுவில் நடந்த இந்த மோதலும், அதில் நாட்டுக்குண்டு போன்ற அபாயகரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-clash-between-two-rival-gangs-local-bombs-hurled-407152

No comments: