Saturday 27 August 2022

காவிரி ஆற்றில் கடும் வெள்ளம்! மக்கள் முகாம்களில் தஞ்சம்!

காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வெள்ள பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-floods-in-cauvery-river-peoples-disposed-to-camps-408169

No comments: