Sunday 7 August 2022

உள்ளாடையை திருடிய இளைஞர்:கண்டித்த தாத்தா..! பேத்திக்கு நேர்ந்த கொடூரம்!

கந்திலி அருகே  கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirupattur-women-killed-for-revenge-by-youngster-shocks-405598

No comments: