Thursday 3 February 2022

தம்பியைக் கொன்ற சகோதரர்கள்! குடும்பத் தகராறில் கொடூரக் கொலை

குடும்பம் என்பது வாழ்க்கையின் அடிப்படை. ஆனால், குடும்பத்திற்குள் ஏற்படும் தகராறும் சண்டையுமே, குடும்பங்களை நிர்மூலமாக்கிவிடுகின்றன என்பதற்கு உதராணமான கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/brothers-killed-younger-brother-in-family-dispute-in-nammakal-kumarapalayam-381262

No comments: