Monday 21 February 2022

சட்டையை கழற்றி கேள்வி கேட்ட அமைச்சர் மீது வழக்குப்பதிவு

ராயபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவுகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-former-minister-d-jayakumar-in-tamil-nadu-382945

No comments: