Thursday 24 February 2022

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மக்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

போர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் மீட்டுக்கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சீமான் வலியுறுத்தல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ntk-leader-seeman-has-urged-central-government-to-take-action-to-rescue-tamil-people-in-ukraine-383344

No comments: