ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/during-raid-by-anti-corruption-sqaud-huge-amount-of-money-found-in-corporation-engineer-in-ranipet-376948
No comments:
Post a Comment