Wednesday 22 December 2021

அதிகமான ஆண் நண்பர்கள்..காட்டிக்கொடுத்த கால் ரேகை.. பெண் செவிலியர் கொலையில் விலகிய மர்மம்!

செவிலியர் செல்வி கொலை வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு திடீர் திருப்பம்.  தற்கொலை செய்து கொண்ட ஆண் செவிலியர் தான் கொலையாளி என்பதை கால் ரேகையை வைத்து போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-find-the-mystery-behind-murder-of-the-female-nurse-in-theni-378004

No comments: