செவிலியர் செல்வி கொலை வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு திடீர் திருப்பம். தற்கொலை செய்து கொண்ட ஆண் செவிலியர் தான் கொலையாளி என்பதை கால் ரேகையை வைத்து போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-find-the-mystery-behind-murder-of-the-female-nurse-in-theni-378004
No comments:
Post a Comment