Thursday 30 December 2021

’ஆசிரியர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்க’ பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர்

பரமக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/impose-goondas-act-on-teachers-paramakudi-people-378550

No comments: